மட்டக்களப்பில் கொடூர கொலை… வெளியான காரணம்..!

Loading… மட்டக்களப்பு அரசடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வர்த்தகர் ஒருவரின் மனைவியை கொலைசெய்துவிட்டு அவரது நகைகளை கொள்ளையிட்டு சென்ற இருவரை பொதுமக்கள் மட்டக்கிப் பிடித்துள்ளனர். மட்டக்களப்பு தலைமையக காவல்துறை பிரிவுக்குட்பட்ட அரசடி பார்வீதியில் உள்ள வீட்டில் இந்தச் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டுக்கு வழமையாக வருகைதந்து வேலைகள் செய்துவிட்டுச்செல்லும் தகப்பனும் மகளுமே இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். தகப்பனும் மகளும் தமக்கு உணவு தருமாறு கோரி குறித்த பெண்ணிடம் உணவுபெற்று … Continue reading மட்டக்களப்பில் கொடூர கொலை… வெளியான காரணம்..!